இந்தியா – கனடா விவகாரம் குறித்து இலங்கை இலங்கையின் ஆதரவு யாருக்கு?

இந்தியா – கனடா விவகாரம் குறித்து இலங்கை இலங்கையின் ஆதரவு யாருக்கு?

  • world
  • September 27, 2023
  • No Comment
  • 56

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் விவகாரத்தில் முன்வைத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் போலவே இலங்கையில் நடக்காத ஒரு இனப்படுகொலையை நடந்ததாக கூறினார் என இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஒரு பேட்டியில், இந்தியா-கனடா இடையிலான ராஜீய நெருக்கடி குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

“பயங்கரவாதிகள் சிலர் தங்களுக்கு கனடாவில் பாதுகாப்பான புகலிடத்தை கண்டறிந்துள்ளனர். கனடா பிரதமர் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இப்படித்தான் சில மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

இதையேதான் இலங்கைக்கும் செய்தார்கள் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக பயங்கரமான முழுக்கமுழுக்க பொய் சொன்னார்கள். இலங்கையில் எந்தவொரு இனப் படுகொலையும் நடக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply