தொடருந்து நிலைய அதிபர்கள் நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்
இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More