மக்கள்  அரசாங்கத்தை வெறுப்பதட்கு காரணம் NPP -சஜித் பிரேமதாஸ

மக்கள் அரசாங்கத்தை வெறுப்பதட்கு காரணம் NPP -சஜித் பிரேமதாஸ

  • local
  • April 18, 2025
  • No Comment
  • 38

தேசிய மக்கள் சக்தியின் ஊழல் அரசியலால் பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் .

மின்னேரியா எலகர பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார் .மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தெரிவுசெய்யப்பட்ட இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றி பொய்,ஊழல் நிறைந்த அரசாங்கமாக திகழ்கிறது .

பொருட்களின் விலையை குறைப்பதாக அளித்த வாக்குறுதியை மீறி அரிசி பால்மா போன்ற பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன .மின்சார கட்டனம் , எரிபொருள் எரிபொருள் விலை குறித்தும் அரசாங்கம் தீர்க்கமான முடிவை கூறவில்லை.

ஊழல் ,திருட்டு போன்ற காரணங்களால் எரிபொஉயர்ந்ததாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…