மக்கள்  அரசாங்கத்தை வெறுப்பதட்கு காரணம் NPP -சஜித் பிரேமதாஸ

மக்கள் அரசாங்கத்தை வெறுப்பதட்கு காரணம் NPP -சஜித் பிரேமதாஸ

  • local
  • April 18, 2025
  • No Comment
  • 55

தேசிய மக்கள் சக்தியின் ஊழல் அரசியலால் பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் .

மின்னேரியா எலகர பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார் .மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தெரிவுசெய்யப்பட்ட இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றி பொய்,ஊழல் நிறைந்த அரசாங்கமாக திகழ்கிறது .

பொருட்களின் விலையை குறைப்பதாக அளித்த வாக்குறுதியை மீறி அரிசி பால்மா போன்ற பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன .மின்சார கட்டனம் , எரிபொருள் எரிபொருள் விலை குறித்தும் அரசாங்கம் தீர்க்கமான முடிவை கூறவில்லை.

ஊழல் ,திருட்டு போன்ற காரணங்களால் எரிபொஉயர்ந்ததாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…