புத்தாண்டில் மாவனெல்ல – தனகம பகுதியில் நடந்த கொடூரம்
- local
- January 1, 2026
- No Comment
- 23
மாவனெல்ல – தனகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு பெண்கள் ஒரு ஆண் உட்பட மூவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.