சோற்றுப் பார்சலில் சிக்கிய ஹெரோயின் பொதிகள்!

சோற்றுப் பார்சலில் சிக்கிய ஹெரோயின் பொதிகள்!

  • local
  • October 18, 2023
  • No Comment
  • 71

pic credit-dreamstime.com

பால் சோற்றுப் பார்சலில் 29 ஹெரோயின் பொதிகளை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவரை பார்வையிடச் சென்ற ஒருவரே இவ்வாரு சோற்றுபார்சலில் ஹெரோயின் பொதிகளை மறைத்து எடுத்துச்சென்றுள்ளர்.

pic credit – peckishme.com

சம்பவத்தில் பாணந்துறை வெகட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பார்வையாளர்களை பரிசோதித்துக் கொண்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பால் சோற்றுப் பார்சலில் காணப்பட்ட பால் பாக்கெற்றை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து அதனை சோதனை செய்தபோது அதற்குள் 138 மில்லி கிராம் நிறை கொண்ட 29 பக்கற்களில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply