ரஷ்யாவில் பள்ளி மாணவர்களுக்கு தேச பக்தியை தூண்டும் புதிய புத்தகம் வெளியீடு

ரஷ்யாவில் பள்ளி மாணவர்களுக்கு தேச பக்தியை தூண்டும் புதிய புத்தகம் வெளியீடு

  • world
  • August 10, 2023
  • No Comment
  • 16

ரஷ்யாவில் பள்ளி மாணவர்களுக்காக நடப்பு ரஷ்ய-உக்ரைன் போரை உள்ளடக்கிய வரலாற்று பாடப்புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கியதிலிருந்து இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.புத்தகம் 1945 முதல் 21 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தை உள்ளடக்கியதோடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும்” இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.5 மாதங்களில் எழுதப்பட்ட இந்த புத்தகம் ரஷ்யாவில் மிகவும் குறுகிய காலத்தில் எழுதப்பட்ட புத்தகமாக மாறியுள்ளது.

இந்த புத்தகத்தில் 2014 முதல் தற்போது வரை சிறப்பு இராணுவ நடவடிக்கை உட்பட புதிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புத்தகம் வெளிப்பாடு பாடசாலை மாணவர்களுக்கு தேசபக்தியை தூண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply