local

கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகொலை

கொழும்பு, இரத்மலானை ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த கொலை சம்பவம் (21.08.2023) பதிவாகியுள்ளதாக
Read More

மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்: தென்னிலங்கையில் சம்பவம்

கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் தனது மகனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று
Read More

இலங்கையில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம் – குடும்ப உறுப்பினர்களால் சீரழிந்த வாழ்க்கை

கண்டியில் இரண்டு வருடங்களாக தாய் மற்றும் தந்தை வழி உறவினர்கள் குழுவினால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது மாணவியொருவர் தொடர்பில்
Read More

ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய கூட்டணி!

இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருகின்றன. இதற்கமைய தேர்தல் எப்போது நடைபெறும்
Read More

டெல்லியின் கடும் அழுத்தம்: சீன கப்பலுக்கு அனுமதி வழங்குவதில் இலங்கைக்கு சிக்கல்

இலங்கை கடற்பரப்பில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து, புவிசார் அரசியல் போட்டியாளர்கள், சந்தேகம் கொண்டுள்ளதால், இலங்கைக்கு வரவிருக்கும் சீனஆராய்ச்சிக் கப்பலான SHI
Read More

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் பல்கலை மாணவர்கள்! கல்வி இராஜாங்க அமைச்சரின்

ஒரு வருடத்தில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான செய்திகள் பல வெளிவந்துள்ளன. இந்த நிலையில்,
Read More

இலங்கையில் தங்க நகைகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(21.08.2023) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 612,158
Read More

பணிப்பெண்ணாக சென்ற பெண் உயிரிழந்ததை தெரியப்படுத்தாத பயண முகவர்! வெளிவரும் பல அதிர்ச்சி

கடந்த வருடம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஹட்டன்-டிக்கோயா,பகுதியை வசிப்பிடமாக கொண்ட
Read More

நுவரெலியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான சிறுவன் உயிரிழப்பு

நுவரெலியா – பம்பரக்கலை பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன்,
Read More

நாட்டில் இன பிளவை ஏற்படுத்தும் சூழ்ச்சியில் ஜனாதிபதி: அனுர எம்.பி குற்றச்சாட்டு

தமிழ் மற்றும் பௌத்த சிங்கள சமூகத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து பிளவுகளை ஏற்படுத்தும் சூழ்ச்சிகளை ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் மேற்கொள்கின்றனர். எனவே
Read More